Noble Quran » தமிழ் » Sorah Al-Layl ( The Night )
Choose the reader
தமிழ்
Sorah Al-Layl ( The Night ) - Verses Number 21
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ( 3 )
![Al-Layl ( The Night ) - Ayaa 3](style/default/icons/mp3.png)
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ ( 5 )
![Al-Layl ( The Night ) - Ayaa 5](style/default/icons/mp3.png)
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ ( 8 )
![Al-Layl ( The Night ) - Ayaa 8](style/default/icons/mp3.png)
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ ( 10 )
![Al-Layl ( The Night ) - Ayaa 10](style/default/icons/mp3.png)
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ ( 11 )
![Al-Layl ( The Night ) - Ayaa 11](style/default/icons/mp3.png)
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ ( 13 )
![Al-Layl ( The Night ) - Ayaa 13](style/default/icons/mp3.png)
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ ( 14 )
![Al-Layl ( The Night ) - Ayaa 14](style/default/icons/mp3.png)
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى ( 15 )
![Al-Layl ( The Night ) - Ayaa 15](style/default/icons/mp3.png)
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ( 16 )
![Al-Layl ( The Night ) - Ayaa 16](style/default/icons/mp3.png)
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى ( 17 )
![Al-Layl ( The Night ) - Ayaa 17](style/default/icons/mp3.png)
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ ( 18 )
![Al-Layl ( The Night ) - Ayaa 18](style/default/icons/mp3.png)
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ ( 19 )
![Al-Layl ( The Night ) - Ayaa 19](style/default/icons/mp3.png)
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.